வேலூர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வேலூர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வேலூரில் நாடாளுமன்றத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றியடைந்துள்ளார்.